இனவாதம்

மக்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்ளவும் தங்கள் வேற்றுமைகளை ஏற்றுக்கொண்டு, நடைமுறைக்கு ஏற்ற ஏற்பாடுகளைச் செய்ய உதவும் வகையில் ‘முக்காடு’ அணிவது, ஆண்களுக்கு இடையிலான உறவு போன்ற உணர்வுப்பூர்வமான விவகாரங்களை சிங்கப்பூர் கையாண்டுள்ளது என்று பிரதமர் லீ சியன் லூங் குறிப்பிட்டார்.
மேக்புக் மடிக்கணினி துணைச் சாதனம் குறித்து புகார் அளித்த இந்திய ஆடவர் ஒருவரின் மனதைப் புண்படுத்திய கனடிய நிறுவனம் ஒன்றுக்கு எதிராக சமூக ஊடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சிங்கப்பூர் ஆயுதப்படை சேவையாளர்கள் பயிற்சியில் ஈடுபடுவதைக் காட்டும் புகைப்படம் ஒன்றில் இனவாத வாசகம் இடம்பெற்றிருப்பது குறித்து சிங்கப்பூர் ஆயுதப்படை விசாரித்து வருகிறது.
வாஷிங்டன்: அமெரிக்காவில் இருக்கும் ஆறு கல்லூரிகளிலும் ஒரு மாவட்டப் பள்ளியிலும் பயின்றுவரும் யூத, முஸ்லிம் மாணவர்களுக்கு நடந்த இனப் பாகுபாடு தொடர்பான குற்றச்சாட்டுகளின்மீதான விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்கக் கல்வி அமைச்சு வியாழக்கிழமை தெரிவித்தது.
வெல்லிங்டன்: கிரைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற நியூசிலாந்தின் ஆக மோசமான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பிலான மரண விசாரணை செவ்வாய்க்கிழமையன்று தொடங்கியுள்ளது.